211
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வாரச் சந்தையில் சுமார் 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். எடை மற்றும் தரத்திற்கு ஏற்ப ஒரு ஆட்டின் விலை...

609
50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு கூடுவாஞ்சேரி சார் பதிவாளருக்கு மிரட்டல் விடுத்ததாக விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வராகி என்பரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக கூடுவாஞ்சேரி சார் பதிவ...

635
திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், கணக்கில் வராத ஒன்றரை லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வாகன ஆய்வாளர் சுந்தரராஜ் உட்பட, அலுவலக ஊழியர்கள் 38 பேர் மீது வழக்கு பதிவு செய்த...

462
சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில் மர்ம நபர் நிறுத்திச் சென்ற ஸ்கூட்டியில் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த 10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், அது ஹவாலா பணமா என விசாரணை நடத்தி வருகின்றனர...

425
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மருத்துவக் காப்பீடு தொகையை, ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் வரை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவி...

347
சென்னையை அடுத்த ஆவடியில் குறிஞ்சி நகர் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கோபிநாத் விஷ வாயு தாக்கி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்து...

331
வி.ஏ.ஓ வேலை வாங்கித் தருவதாகக் கூறி கன்னியாகுமரி இளைஞரிடம் 6 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டு உதகையில் தலைமறைவாக இருந்த தூத்துக்குடி தம்பதியரை போலீஸார் கைது செய்தனர். வேலை தேடி வந்த பூதப்பாண்டியை...



BIG STORY